பள்ளி கல்வித்துறை, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்ட மைப்பு மற்றும் விஐபி தொண்டு நிறுவனம் இணைந்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது.